மரண அறிவித்தல் (யாழ், உரும்பிராய்)


மாணிக்கம் உதயகுமார் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய ஊழியர். றொட்றி முன்னாள் கிராமக் குழுத் தலைவர்)




கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் உரும்பிராய் மேற்கு அன்னங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கடந்த 06.12.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் - சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும் கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலட்சுமியின் பாசமிகு கணவரும் சிவகுமார் (சிவன் - கொலண்ட் ) மோகனா (ஜேர்மன்), கெங்காதரன் (ஜேர்மன்). கெளரிதரன் (சுவிஸ்), சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் இலக்கனகுமார் (ஓய்வுபெற்ற பலகலைக்கழக ஊழியர்) சுப்பிரமணியம் (தயா), குணசிங்கம் (அப்பன்- (கனடா). தேவராணி, காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், பவளம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10, 12,2023| ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக பூதவுடல் காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லபடும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தகவல்

குடும்பத்தினர்

மகன் :- கெங்காதரன் - யேர்மனி

தொடர்புகளுக்கு

கெங்காதரன் - யேர்மனி  

0049 -17680600914

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.