நெடுந்தீவில் அவுஸ்ரேலிய சுற்றுலா பயணிகள்!!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்-நெடுந்தீவுக்கு நேற்று (04.12.2023) காலை வந்துசென்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என மூன்று பேர் உள்ளடங்கிய குழு யாழ்-நெடுந்தீவை சுற்றிப்பார்த்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் இருந்து தனியார் உலங்குவானூர்தி மூலம் நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் மைதானத்தில் நேற்று காலை 10.00 மணியளவில் உலங்கு வானூர்தி மூலம் வந்திறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை