விடுதலைப் புலிகளின் இலச்சினை ஒட்டிய சாரதி கைது!!

 


தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளின் இலச்சினை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி மாத்தளை கந்தேநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது .

குறித்த நபர் மாத்தளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பணிக்கு திரும்பிய வேளையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்



 .Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.