நற்கருத்து!!
கேட்பதால் கிடைக்கும் நன்மைகள்..
கேட்பதற்குதான் யாரும் தயாரில்லை..!
**************************************
மனிதன் சொல்ல
இறைவன் கேட்பது
#திருவாசகம்..!
இறைவன் சொல்ல
மனிதன் கேட்பது
#கீதை..!
மனிதன் சொல்ல
மனிதன் கேட்பது
#குறள்..!
அருளாளன் சொல்ல
ஞானிகள் கேட்பது
#திருவருட்பா..!
ஞானிகள் சொல்ல
ஞானிகள் கேட்பது
#திருமந்திரம்..!
மகன் சொல்ல
மகேசன் கேட்பது
#பிரணவம்..!
மனைவி சொல்ல
கணவன் கேட்பது
#வாழ்க்கை..!
கேட்டதால் கிடைத்ததும்..
கேட்பதால் மட்டுமே கிடைப்பதும்..
என்றும் நம்மிடமே..!
வாழ்க வளமுடன்
வாழ்வோம் நலமுடன்..!
கருத்துகள் இல்லை