உணவு வழக்கி அறம் செய்த புலம்பெயர் குடும்பம்!!

 


நாகமணி சிவானந்தம் அவர்களின் 20 ஆம் ஆண்டு  நினைவு தினத்தினை முன்னிட்டு பிரான்சில் வசிக்கும் மகள் குடும்பத்தினர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு  உணவுப்பொதிகள் வழங்கி வைத்துள்ளனர். 



மழையால் பாதிக்கப்பட்டு அந்தரித்து நிற்கும் உறவுகளுக்கு தந்தையாரின் நினைவாக மதிய உணவினை வழங்கி வைத்துள்ள குறித்த குடும்பத்து உறவுகளுக்கு பயனாளர்கள் தமது நன்றிகளை  தெரிவித்துள்ள நிலையில்  சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.