அன்னமிட்டு அறம் செய்த உறவுகள்!!
நேற்றைய தினம் ஈஸ்வரன் பாலா என்பவர் தந்தையாரின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள்
ஒரு கிராமத்து உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளனர்.
தமது தந்தையாரின் ஆண்டு தினத்திற்கு அன்னமிட்டு நினைவு கூர்ந்துள்ள பிள்ளைகளுக்கு பயனாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தந்தையாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்தனை செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை