இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது.


பெட்ரோல் ஆக்டேன் 92 - ரூ. 371

பெட்ரோல் ஆக்டேன் 95 - ரூ. 456

ஆட்டோ டீசல் - ரூ. 363

சூப்பர் டீசல் - ரூ. 468

மண்ணெண்ணெய் - ரூ. 262


இதேவேளை மண்ணெண்ணெய்யின் விலை 26  ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 262 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.