ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை!

 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார்.


இதற்கமைய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,

ஏ.கே.டி.டி.டி அரந்தர - தலைவர்
கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல – உறுப்பினர்
சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர்
பேராசிரியர் கே.எம். லியனகே - உறுப்பினர்
கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க - உறுப்பினர்
சதுர மொஹொட்டிகெதர – திறைசேரி பிரதிநிதி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.