வெடுக்குநாறி மலை தமிழர் சொத்து! கவனயீர்ப்புப் போராட்டம்!
தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்தவும் வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்.
🗓️ மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை)
📍 யாழ் பல்கலைக்கழக முன்றலில்...
தமிழர் தாயகம் மீதான திட்டமிட்ட தொல்லியல் ஆக்கிரமிப்புக்களிற்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக அணி திரள்வோம் !!!
• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
கருத்துகள் இல்லை