யாழில் இல்ல அலங்காரம் விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்.!📸


யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


குறித்த அமைப்பானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.