கீரிமலை நகுலேச்சரக் ஆலய கர்த்த இறைபதம் அடைந்தார்.!


பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றான கீரிமலை  நகுலேச்சர  ஆலய  ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று(20) அதிகாலை  தனது 71 வது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.


குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான  மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின்  ஆதீனகர்த்தாவாக இருந்து  ஆலயத்தை வழிநடாத்தி வந்தார்.


அண்மைக் காலமாக  உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.