திருமதி தருமலிங்கம் சினாச்சிப்பிள்ளை -மரண அறிவித்தல்.!

 மரண அறிவித்தல்



சுழிபுரம் கிழக்கை பிறப்பிடமாக கொண்ட திருமதி தருமலிங்கம் சினாச்சிப்பிள்ளை அவர்களின் மரண அறிவித்தல்.


அமரர் கந்தையா (வியாபாரியார்) தங்கமாவின் மகளும்,அம்பலவாணர்,நன்னிப்பிள்ளையின் மருமகளும்.


அமரர் அம்பலவாணர் தருமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுசீலாதேவி (இலங்கை) பூலோகம், வடிவேலு, ராமச்சந்திரன், ரங்கன் (ஸ்ரீ) தங்கமலர், விசாகரன் (சுழிபுரம் கரன்) ஆகியோரின்  பாசமிகு தாயும் ஆவார்.


செல்வம், குஞ்சு, திரவியம், ஆர்த்திகா, சிந்து, ஜெகன், ஷியாமளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.


காலம் சென்ற சிவகாமன், செல்லம்மா, செல்லத்துரை, அன்னலட்சுமி, செல்வரத்தினம், சரசு, பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்.


செல்லத்துரை, தெய்வேந்திரம், தவமணி ஆகியோரின் அன்பு சகலியும்.


சுதன், நிசாந்தன், தேவன், ராசன், கயன், நிரோஷன், நிரோஜினி, நிவேதா, வைஷ்ணவி, வாசுகி, சஜீவன், அக்ஷினி, அஸ்வினி, ரிஷிக்கா, நிக்கிஷா, நிதர்ஷினி, சுதர்ஷினி, பிரியதர்ஷினி, தர்ஷன், சதுசிக்கா, விக்னயா, றபிதன், நிவேதன், உஷா, மல்லிகா, குமணன், செல்வா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்.


நிருஜன், தனுஷன், இனியவன், நீரா, ஜோதி, காசி, ஜனனி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.