நாட்டில் மீண்டும் மலரவுள்ள மொட்டு!


ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மொட்டுக்கட்சி வேட்பாளர்.


ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நேற்று (15) நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எனினும் வேட்பாளர் இன்னும் பெயரிடப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.