மக்களோடு மக்களாக புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பு!

தியாகி சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் மக்களோடு மக்களாக கலந்துளள்ள புலனாய்வு பிரிவினர் கடுமையாக கண்காணிப்புகளை மேற்கொண்டு வருதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஊடகவியலாளர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரியகிடைத்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.