சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது.
போராட்டம் கைவிடப்படுகின்றது.
போராடினால் மட்டுமே இனம் வாழும்.போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்!
இனத்துக்காக இறுதிவரை - விடிவுவரை #போராடுவோம்.
கருத்துகள் இல்லை