ஒளிவிளக்குகளால் ஒளிர்ந்து ஓடும் குதிரை!🎦


துபாயின் மிகப் பிரபலமான உலகக்கோப்பை குதிரை பந்தயம் மார்ச் 30ஆம் தேதி மெய்டன் குதிரை பந்திய மைதானத்தில் நடைபெற இருக்கிறது.



துபாயில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த குதிரைகள் போட்டி நடைபெறுகிறது. இதில் வெல்லும் முதல் குதிரைக்கு சுமார் 30.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படுகிறது.


துபாய் மெய்டன் ரேஸ்கோர்ஸில் நடந்த குதிரை ட்ரோன் காட்சிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.