வடக்கு கிழக்கு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம்!!

 


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதேனும் அவசர நிலையின் போது தமிழ் மொழியில் முறைப்பாடுகளை மேற்கொள்ள 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற இலக்கத்தினைப் பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.