விடுதலை செய் மாபெரும் எழுச்சி போராட்டம்!

 


வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை 16.03.2024 காலை 10.00 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பு எழுச்சிப் போராட்டம்!


தமிழராக அணி திரள்வோம்!


வெடுக்குநாறி தமிழர் சொத்து!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.