நாளைய தினம் தொடர்பான எச்சரிக்கை!!

 


நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் நாளைய தினத்திற்கான (11-03-2024) அறிவிப்பையே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பமான வானிலை நாளை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.