யாழில் வீட்டுக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள்!
யாழில் வீட்டுக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் இருவர் வைத்தியசாலையில்.
யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள் ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது.
குறித்த விடையம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வீட்டின் மூடிய வாயில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது.
விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கருத்துகள் இல்லை