உண்ணா நோன்பிருந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்!

 உண்ணா நோன்பிருந்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்

 இன்று 19.04.2024

(வெள்ளிக்கிழமை) வழமை போல தீவகத்திலும்  முன்னெடுக்கப்பட்டது..

தீவகம் வேலணை துறையூர் பகுதியில் நீண்ட பல ஆண்டுகளின் பின் இன்று  அன்னை பூபதிக்கு நினைவேந்தல் செய்யப்பட்டது..

நிகழ்வில் மாவீரரின் தாயார் ஒருவர் அன்னையின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றினார்..

ஈஸ்வரன் அவர்கள் மலர்மாலை அணிவிக்க தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது..

மேலும் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன்..

அன்னை பூபதி அவர்களின் நினைவுடன் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.