ஆமை இறைச்சியினை தன்வசம் வைத்திருந்த இருவர் கைது!

 


17 ஆமைகள் மற்றும் ஆமை இறைச்சியினை தன்வசம் வைத்திருந்த இருவர் மட்டு கல்லடியில் கைது


காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் 17 ஆமைகளையும் வெட்டப்பட்ட ஆமை இறைச்சியையும் தன் வசம்வைத்திருந்த இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.