இஸ்ரேலில் இலங்கையர்களின் நிலை என்ன!!

 


இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகனை தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், டுபாயிலிருந்து இலங்கையர்கள் குழுவுடன் டெல் அவிவ் நோக்கி பயணித்த விமானம் தொடர்பில் இலங்கை தூதுவர் தெளிவுப்படுத்தியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.