நுங்குக்த் திருவிழா!!
நுங்கால் குளிரப்போகும்
கோடைகால நுங்குத்திருவிழா பறைமேளத்துடன் அமர்களமாக பனங்காட்டில் நடக்கும்.திருவிழாவில் வேகமாக நுங்கு குடிக்க,அடுக்க போட்டிகளுடன் வாழ்வியலுடன் இணைந்த செயலும் எழும்.
பனையோலையில் எழுதி மகிழலாம்.பனங்கருப்பட்டி உண்டும் மகிழலாம்.
நுங்கு மலையளவு இருக்கும். போதும் போதும் என்று சொல்லும் வரை கோடை காலத்தை நுங்கால் குளிர்விக்கலாம்.
வருகை தரும் நண்பர்கள் நன்றிக்கடன் செய்ய விரும்பின் இயற்கைக்காக ஒரு விதையை முளைக்க வைப்பதே போதும்.அது மரமாகும்.பெரும்
நிழலாகும்.
அது என்ன நுங்குத் திருவிழா?
பனை வாழ்க்கை முறைக்கு - நமைநாமே நம்பி வாழும் முறைக்கு சிறிது சிறிதாய் மாறத் தொடங்கும் நன்நாளே நுங்குத்திருவிழா.
- சுயாதீன தமிழ் இளைஞர்கள்
கருத்துகள் இல்லை