மாணவர்கள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுகளுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி !

 


யூனியன்குளம் கோணாவில் பகுதியிலுள்ள கரிகாலன் கல்விக்கழத்தில் கல்வி கற்கும் மாணவர்களது பெற்றோர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுகளுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (2024/05/16) மாலை 3:30 மணியளவில் கல்விக்கழக வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், தமிழின உணர்வாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.