தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில்
பயணித்து வரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று (17.05.2024 )
வெள்ளிக்கிழமை வவுனியா நகரில் அஞ்சலிக்காக வலம்வந்தபோது பல பொதுமக்கள்
திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.ஓமந்தையில் சுடரேற்றப்பட்டு
மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை