புளியங்குளத்தில் முள்ளிவாய்க்கால் நினைவூர்திக்கு மக்கள் அஞ்சலி!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழர் தாயகப் பகுதிகளில் பயணித்து வரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி இன்று (17.05.2024 ) வெள்ளிக்கிழமை  வவுனியா நகரில் அஞ்சலிக்காக வலம்வந்தபோது பல பொதுமக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.ஓமந்தையில் சுடரேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.