இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு.
தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தாயகப் பாடகர் யுவராஜின் 'எருக்கலை சுவாசம்' பாடல் வெளியீடு.
நாளை மறுதினம் மாலை 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில், KKமண்டபத்தில் இடம்பெறும். அனைவரும் வருக .
கருத்துகள் இல்லை