கண்டி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம்!
கண்டி நகரில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாது போனால் தீவிரமான முறையில் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது மட்டுமன்றி அத்தியாவசிய சேவைகளில் இருந்தும் ஒதுங்கிக் கொள்ளப்போவதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கருத்துகள் இல்லை