சீதன கொடுமையால் கிளிநொச்சியில் இளம் பெண் தற்கொலை!!
கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் கணவன் வீட்டினர் சீதனம் கேட்டு கொடுமை செய்ததினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெண்ணின் கணவன் மற்றும் மாமனார் சீதனம் தொடர்பில் கேட்டு நச்சரித்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு அப்பெண் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று முன்தினம். ( 03.05.2024) அன்று இடம்பெற்றுள்ளது.
இருப்பினும் குறித்த பெண்ணின் உடலம் இன்று (05.05 .2024) இன்றைய தினமே மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை