யாழ் மாவட்டத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வுகளில் அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி ஆலயத்திற்க்கான தேரை நிறுத்தி வைக்கும் இடமான முட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை