தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்பும்-சுவிஸ்!


தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்பும் நாளை 06.06.2024 வியாழன் மாலை 17:00 மணிக்கு Bern புகையிரதநிலைத்திற்க்கு  முன்பாக நடைபெறும் .வணக்கம் செலுத்தி உறுதி எடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

நன்றி.

தமிழ்இளையோர் அமைப்பு

சுவிஸ்

05.06.2024

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.