மர்மமாக நிகழ்ந்த இலக்கியப் படைப்பாளியின் மரணம்!!
மன்னார் - அடம்பன் பிரதேசத்தில் வசிக்கும் இலக்கியப்படைப்பாளியும் முன்னாள் போராளியுமான பல்துறை ஆளுமை மிக்க 'கம்பிகளின் மொழி பிறேம்' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன்னால் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே டிப்பர் வாகனம் ஒன்று இவரைத் தாக்கி விட்டுச் சென்றுள்ளது.
இவரது மரணத்தில் சந்தேகம் நிலவும் நிலையில், மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை