பேருந்துகளால் அவதியடையும் மக்கள்!

 


கிளிநொச்சியில் அரச, தனியார் பேருந்துளின் போட்டியால் பயணிகள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்றையதினம் (18-07-2024) பிற்பகல் 2.45 மணியளவில் இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.