அல்லைப்பிட்டித்தேவாலயம் மீது விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக நினைவேந்தல் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது .இந்நிகழ்வில் அஞ்சலி உரை மலர்வணக்கம் இடம்பெற்றமை கைறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை