ரணில், காணியும் பொலீசும் அற்ற 13ஆம்!


சஜித், இந்தியப் பஞ்சாயத்து முறையாம்!


அநுர, பிறகு பார்ப்பமாம்!


நாமல், கொள்ளையர் கூட்டமாம்!


பொதுவேட்பாளர், 2ம் 3ம் விருப்பு வாக்குகளைச் சிங்களத்துக்கு வழங்கும் கொள்கையைக் கைவிட்டவர்களின் நிகழ்ச்சி நிரலாம்!


மற்றவர்கள் வெல்ல வாய்ப்பில்லையாம்!


இதில் எவரும் தமிழரின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது குறைந்தபட்சம் கேட்பதற்கோ முன்வராத காரணத்தினால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காது “பகிஷ்கரிப்பது” என்ற இனம் சார்ந்த முடிவுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வருகின்றது. 


ஈழத் தமிழினம் ஒட்டுமொத்தமாக வாக்களிக்காது பகிஷ்கரித்தால் மாத்திரமே எதிர்காலத்திலென்றாலும் தமிழரின் வாக்குகளுக்காகச் சிங்கள வேட்பாளர்கள் தமிழினத்தின் அபிலாஷைகளைத் தீர்க்க - செவிமடுக்க முன்வருவர்.


இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.