மடு அன்னையின் ஆவணி திருவிழா-📸

இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் மாந்தை கிழக்கு  நட்டாங்கண்டலை வந்தடைந்தது


நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களின் குடி நீர்  விநியோகங்களுக்கான நடவடிக்கைகளை  மாந்தை கிழக்கு பிரதேச சபை செயற்படுத்தி வருகின்றது 


பக்தர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் நீராகாரங்களை பிரதேச பொதுமக்களும் வழங்கி வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.