காந்தக் குரலில் கந்தனின் கம்பீரக் கட்டியம்1📸
காந்தக் குரலில் கந்தனின் கம்பீரக் கட்டியம் வேட்டைத் திருவிழா - தினம் 22 - நல்லையம்பதி - மாலை. "அற்றைத் தினம் கற்றை வடிவுடை மெச்சத் தொழும் அன்புப் பொருளது
ஒற்றை என அற்பன் இருதயம் தனிலேற
கற்றக் கலை முற்றும் மிளிர்ந்திடும் செப்பும் இறை பற்றிப் புகழினில்
குற்றம் தொலை சுற்றம் விடுத்திடும் தவமேகி
மற்றுப் பொருள் பெற்று எனதென பற்று அழி வெற்றிக் குணமருள்
முற்றும் தனை ஒற்றும் அடியவர் பெருமாளே"
நீதி :- அன்பை எமது உள்ளத்தில் விதைக்க வேண்டும் நாம் கற்ற கலைகள் அனைத்தையும் இறைவனது புகழை பாடியும் தியானம் செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும்
அவ்வாறு செய்யும்போது எல்லாம் என்னுடையது என்ற உலகியல் பற்றை அழிக்கும் .
சந்தம்:- முத்தைத் தரு... (திருப்புகழ்)
புகைப்படங்கள் 📸 - Ar Sivapalan Sivashankar Shiv_Eye_Frame
வரிகள் 🖊️- கவிஞன் சிவம்
நல்லையின் இருபத்திரண்டாம் தின மாலை நேரத் திருவிழாவின் காட்சித் தொகுப்புகள் சில ...
#Nallur #jaffna #nallurkandaswamytemple #murugan #muruganstatus #muruganthunai #nallurkandaswamykovil #nallurkovil #srilanka #devotion #hindu #hinduism #bliss #lord #lordmurugan #srilankatourism #trip #divine #purity #beautifulchallenge #festival #festivalseason #blessings #shiva.
கருத்துகள் இல்லை