நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவம் - 2024 கொடிச்சீலை கையளிப்பு!📸

 நல்லூர் கந்தசுவாமி கோயிலின்  கொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னி ட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள வேல் முருகன் கோயிலில் 08.08.2024 வியாழக்கிழமை  காலை 9 மணி க்கு நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர் ந்து, அங்கிருந்து  தேரில் கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்க ளிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருந்திரு விழா 09.082024 வெள்ளிக்கிழமை  காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட் கள் திருவிழா நடைபெறும் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.