"ஆடிப்பூர நாயகி" இறுவெட்டு.

 


இன்றைய ஆடிப்பூரம் நாளில் வெளிவந்திருக்கிறது "ஆடிப்பூர நாயகி" இறுவெட்டு.


தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டுகளிலும் இந்த உருவாக்க 

முயற்சியில் நம்மை இணைத்துக் 

கொள்கின்ற துஷி அண்ணா குடும்பத்துக்கு அன்பும் நன்றியும் .


 நன்றி கனடா சக்தி இல்லம் அறங்காவலர்கள் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.