பன்றி தாக்கியதில் பெண் பலி!!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பன்றி தாக்கியதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி என்பவரே உயிர்ழந்தவராவார்.
பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23 ) இரவு நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த பெண் இன்று (24 ) அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை