பன்றி தாக்கியதில் பெண் பலி!!


யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பன்றி தாக்கியதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி என்பவரே உயிர்ழந்தவராவார்.

 பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23 ) இரவு நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த பெண் இன்று (24 ) அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.