10 மாதங்களில் இரண்டு பிரசவம்!!

 


அவுஸ்திரேலியாவை சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர் 10 மாதத்தில் வெவ்வேறு பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் 41 வயதான சரிதா ஹோலண்ட் என்ற பெண்ணே இவ்வாறு குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

திருமணமான சரிதா கர்ப்பம் தரித்ததுடன், பிரசவத்தில் அவருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர் 10 வார இடைவெளியில் சரிதா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

குறுகிய காலத்தில் அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்தமை தொடர்பில் வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்றபோது, கர்ப்பம் தரித்தமை உறுதி செய்யப்பட்டதுடன் இரட்டை குழந்தைகள் பிறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வாரங்கள் 5 நாட்கள் கழித்து சரிதா மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திரசிகிச்சை மூலம் அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.