5 பேர் விமான நிலையத்தில் வைத்து கைது!

 


நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் 5 பேர் விமான நிலையத்தில் வைத்து கைது


சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 58 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள், விஸ்கி மற்றும் செய்மதி தொலைக்காட்சி ஒலிபரப்பு உபகரணங்களை கொண்டு வந்த ஐந்து பேர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட ஐவருள் இரு இலங்கையர்கள், இரு சீனப் பிரஜைகள், மற்றும் இந்தியர் ஒருவர் உள்ளடங்குவதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.