ஜெனீவா சென்ற வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்.!

 


லீலாதேவி தலைமையில் ஜெனீவா சென்ற வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்.


ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்து தொடருக்காக வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்க செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்த நடராஜா தலைமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா புறப்பட்டு சென்றனர்.


குறித்த குழுவில் வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க உபசெயலாளர் மற்றும் வவுனியா மாவட்ட தலைவி ஆகியோர் குறித்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.