நெடுங்கேணியில் ரனிலை ஆதரித்து துண்டுப்பிரசுர விநியோகம்!

 


ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் சந்தைப் பகுதிக்கும் சென்ற இராஜாங்க அமைச்சர் குழுவினர், துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.