ரணிலின் பிரசாரக்கூட்டத்தில் பரபரப்பு!!


மட்டக்களப்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை இளைஞன் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் சந்திவெளி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (08-09-2024) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த 22 வயதான இன்பராசா என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.