தீப்பற்றியது புகையிரதம்!!

 


களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி செல்ல இருந்த புகையிரதத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில், புறப்பட தயாராக இருந்த புகையிரதத்தின் இயந்திரம் உள்ள பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் கடலோரப் பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.