யாழ். இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

 


பிரித்தானியாவில் திருமணம் செய்து ஒரு வருடத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .


கடந்த வருடம் நடுப்பகுதியில் திருமணம் செய்த நிலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக  கூறப்படுகின்றது.


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த  இளஞர்   உயிரிழந்துள்ளார் .


சம்பவத்தில் யாழ்ப்பாணம் அல்வாய் பிரதேசத்தை  சேர்ந்த இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.  இந்நிலையில் திருமணமான  ஒரே வருடத்தில் இளைஞர்  உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.