தீவகக் கோட்டத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் -உரித்துடையோர் மதிப்பளிப்பு!

 


எம் இனம் காக்க தமைக்கொடை செய்த உன்னதமானவர்களின் பெற்றோர் மற்றும் உரித்தானவர்களை மதிப்பளித்து வணங்குவது எம்மினத்தின் கடமை. 


தீவகக் கோட்டத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் -உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு வரும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் துறையூர் சந்தி வேலணையில் நடைபெறவுள்ளது. 


அனைவரும் இந்த வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளவும். 


நன்றி 


நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு.

சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

தீவகம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.