தெய்வத்திற்கு இன்று திருநாள்..!


இருப்புக்கும்

இல்லைக்கும் 

இடையே

ஆட்பட்டிருக்கும் 

இறையே....


வேலுப்பிள்ளை பார்வதி

மகவென 

வந்துதித்த

புலிப்போத்தே....


இனம் வாழ

இதம்காண

முகவரி எழுதிய

இறையே...


தமிழினமே 

தனதென்று

தாங்கிக்கொண்ட

தாயுமானவரே...


ஒப்பற்ற 

எங்கள்

உன்னத சாமிக்கு

இன்று அகவை எழுபது.


யாவிலும் வாழும்

எங்கள்

இரட்சகரை

வணங்குகிறோம்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.