நெடுந்தீவிலிருந்து உலங்கு வானூர்தியில் அனுப்பப்பட்ட நோயாளர்கள்!!

 


யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு இன்று (28-11-2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவிலிருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தில் இருந்து தரைவழியாக கொண்டுசென்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.